ஸ்டண்ட் பயிற்சி காணொளியை வெளியிட்ட நடிகை சாய் தன்ஷிகா.!!

ஸ்டண்ட் பயிற்சி காணொளியை வெளியிட்ட நடிகை சாய் தன்ஷிகா.!! சாய் தன்ஷிகா சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஸ்டண்ட் கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது. அந்த வகையில் நடிகை சாய்தன்ஷிகாவும் தற்போது ஸ்டண்ட் பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது ‘கிட்னா யோகிடா இருட்டு’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சாய்தன்ஷிகா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த கபாலி’ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி […]

Continue Reading

இயக்குனர் கே.பாக்கியராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி உருவாகியது.!!

சென்னை தென்னிந்திய நடிகர்கள் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஐசரி கணேஷ் , நடிகர் பிரசாந்த் ,நடிகர் ஷியாம், நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி, வீட்டு நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் ஆதரவு ஆதரவு தெரிவித்து அங்கு வந்தனர் பின்னர் அனைவரும் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர் பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகரும் இயக்குனர் […]

Continue Reading

சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!!

சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!! நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசுத் துறைகளின் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டுவதற்கே இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான […]

Continue Reading

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு சிபிஐ(எம்) கண்டனம்.!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு சிபிஐ(எம்) கண்டனம்.!! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜூன் 5ந் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை கடலுhர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சில இடங்களில் […]

Continue Reading

நள்ளிரவில் வெளியாகும் என தெரிகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை.!!

நள்ளிரவில் வெளியாகும் என தெரிகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை.!! தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகள் வணிக நிறுவனங்களில் அடங்கும் என்பதால், இனி 24 மணி நேரமும் படங்களை திரையிட முடியும். எனினும், தியேட்டர் நிர்வாகங்கள் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது இருப்பதால், புதிய விதிமுறைப்படி படங்களை திரையிட சற்று காலம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கம், “நேர்கொண்ட […]

Continue Reading

அதிமுக தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சு.!!

விழுப்புரத்தில் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். பாரதிய ஜனதா கூட்டணியால் அதிமுக தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. […]

Continue Reading

ஒரே தலைமைத் தேவை அதிமுகவுக்கு என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.!!

ஒரே தலைமைத் தேவை அதிமுகவுக்கு என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.!! மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தேர்தல் முடிந்து ஏறக்குறைய 3 வாரங்கள ஆகிவிட்டன. ஆனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று நன்றி செலுத்தியுள்ளார்.  ஆனால் வெற்றி பெற்ற 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இது அவர்கள் குற்றமா? அல்லது தலைமை குற்றமா? […]

Continue Reading

திமுக முதன்மை செயலாளர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளித்தார் .!!

திமுக முதன்மை செயலாளர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளித்தார் .!! திமுக முதன்மை செயலாளர்-திருப்பெரும்புதூர் சட்டமன் உறுப்பினர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுMP மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் தங்களின் தொகுதிகளிலுள்ள தண்ணீர் பிரச்சனைனையை தீர்க்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களிடம் மனு அளித்தனர். இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்MLA, தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர்MLA,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா,சி.வி.எம்.பி.எழிலரசன்,ஆர்.டி.அரசு,இ.கருணாநிதி,எஸ்.ஆர்.எல்.செந்தில் ஆகியோர் குடிநீர் பிரச்சினை […]

Continue Reading

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி.!!

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி.!! தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மனமுடைந்தார் இதை இதைத் தொடர்ந்து நீட் தேர்வின் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த தஞ்சையை சேர்ந்த மாணவி சஹானாவிற்கு நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் மனமுடைந்து போன சஹானாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வருத்தப்பட […]

Continue Reading

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!!

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!! பெரிய பாளையத்தை சேர்ந்த கல்லூரி  மாணவியும் ஊத்துக்கோட்டையை சார்ந்த மாணவரும் பொன்னேரி இன்ஜினியரிங் காலேஜில் படித்து வந்தனர்.அங்கு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு வழக்கம்போல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு அவர்கள்  தந்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில் […]

Continue Reading