மேட்டூர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி முதல்வர் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.!!

கர்நாடகாவில் பெய்த  கனமழை காரணமாக  நிரம்பிய  மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நொடிக்கு 3 […]

Continue Reading

தந்தை இறந்த உடல்முன்பு ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் முடித்தார் இளைஞர் அலெக்சாண்டர்.!!.!!

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அலெக்சாண்டர் என்பவரின் தந்தை இறந்த உடல்முன்பு தனது மனைவி ஜெகதீஸ்வரி திருமணம் முடித்தார் நடைப்பெற்ற நெகிழ்வான திருமணம். அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் இன்று தந்தை திடீரென இறந்து விட்டதால். பெண் வீட்டாரை வரவழித்து இறந்த தந்தை உடல் அருகே நின்று பெண்க்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் இளைஞர் தந்தை மீது தீராத அன்பு கொண்ட மகன் தன் தந்தை திடீரென இறந்த […]

Continue Reading

வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏசி சண்முகம் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.!!

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு ஏ.சி. சண்முகம் அவர்களை ஆதரித்து வாணியம்பாடி தேர்தல் பணிமனையில் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அண்ணன் திரு K. P. அன்பழகன் அவர்களுடன், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், கழக அமைப்புச் செயலாளர் திரு ஆதிராஜாராம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு ஆர். கமலக்கண்ணன், கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு S. நீலகண்டன், தென் சென்னை […]

Continue Reading

தன் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்த திருடனை பாய்ந்து பிடித்த வீரப் பெண்மணியை சென்னை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு.!!

துணிச்சலுடன் சங்கிலி பறிப்பு குற்றவாளியை மடக்கிப் பிடித்த M.தனலஷ்மி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, காட்டுப்பாக்கம், விஜயலெட்சுமி நகர், எண்.1/2 என்ற முகவரியில் M.தனலஷ்மி, வ/50, க/பெ.மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2019 அன்று இரவு 09.30 மணியளவில் கடைக்கு சென்று வீட்டுக்கு செல்ல இந்திராநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக TN 05 E 6288 பதிவெண் கொண்ட Splendor + இருசக்கர […]

Continue Reading

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!!

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!! கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்’ நிகழ்ச்சி சமீபகாலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது நான் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்று சரவணன் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாடகி சின்மயி “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பேருந்தில் பயணம் செய்தேன் […]

Continue Reading

நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி- ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் பட விழா சென்னையில் நடந்தது.!!

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது, “இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன […]

Continue Reading

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.!!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.!! வேலூர் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5ம்ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேலூருக்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது நடை பயண பயிற்சியின்போது வேலூர் தொரப்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனத்துக்கு […]

Continue Reading

பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!!

பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!! சென்னை ஜூலை 27 சென்னை நுங்கம்பாக்கத்தில் பஸ்ஸில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர். சென்னை பெரம்பூர் புது வாழை மாநகரை சேர்ந்தவர் திலிப் குமார் இவர் பணி நிமித்தமாக பெரம்பூரிலிருந்து 29C பேருந்தில் நுங்கம்பாக்கம் வந்தார் புட் கார்பரேஷன் இந்தியா பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்த […]

Continue Reading

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.!!

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார்.!! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த ரஜினிகாந்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படங்களை போஸ்டராக வடிவமைத்து வெளியிடலாம் எனவும் தேர்தெடுக்கப்படும் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்

Continue Reading

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.!! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வருகின்றனர். தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய வருவர். இக்கோயில் முக்கிய நிகழ்வான ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை […]

Continue Reading