மேட்டூர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி முதல்வர் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.!!
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நொடிக்கு 3 […]
Continue Reading
