சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!!

சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!! நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசுத் துறைகளின் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டுவதற்கே இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான […]

Continue Reading

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு சிபிஐ(எம்) கண்டனம்.!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுப்பு சிபிஐ(எம்) கண்டனம்.!! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜூன் 5ந் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை கடலுhர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சில இடங்களில் […]

Continue Reading

நள்ளிரவில் வெளியாகும் என தெரிகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை.!!

நள்ளிரவில் வெளியாகும் என தெரிகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை.!! தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகள் வணிக நிறுவனங்களில் அடங்கும் என்பதால், இனி 24 மணி நேரமும் படங்களை திரையிட முடியும். எனினும், தியேட்டர் நிர்வாகங்கள் இதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது இருப்பதால், புதிய விதிமுறைப்படி படங்களை திரையிட சற்று காலம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கம், “நேர்கொண்ட […]

Continue Reading

அதிமுக தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சு.!!

விழுப்புரத்தில் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். பாரதிய ஜனதா கூட்டணியால் அதிமுக தோல்வி அடைந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. […]

Continue Reading

ஒரே தலைமைத் தேவை அதிமுகவுக்கு என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.!!

ஒரே தலைமைத் தேவை அதிமுகவுக்கு என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார்.!! மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தேர்தல் முடிந்து ஏறக்குறைய 3 வாரங்கள ஆகிவிட்டன. ஆனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று நன்றி செலுத்தியுள்ளார்.  ஆனால் வெற்றி பெற்ற 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இது அவர்கள் குற்றமா? அல்லது தலைமை குற்றமா? […]

Continue Reading

திமுக முதன்மை செயலாளர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளித்தார் .!!

திமுக முதன்மை செயலாளர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் மனு அளித்தார் .!! திமுக முதன்மை செயலாளர்-திருப்பெரும்புதூர் சட்டமன் உறுப்பினர்-நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுMP மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் தங்களின் தொகுதிகளிலுள்ள தண்ணீர் பிரச்சனைனையை தீர்க்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களிடம் மனு அளித்தனர். இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்MLA, தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர்MLA,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா,சி.வி.எம்.பி.எழிலரசன்,ஆர்.டி.அரசு,இ.கருணாநிதி,எஸ்.ஆர்.எல்.செந்தில் ஆகியோர் குடிநீர் பிரச்சினை […]

Continue Reading

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி.!!

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி.!! தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மனமுடைந்தார் இதை இதைத் தொடர்ந்து நீட் தேர்வின் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த தஞ்சையை சேர்ந்த மாணவி சஹானாவிற்கு நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் மனமுடைந்து போன சஹானாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வருத்தப்பட […]

Continue Reading

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!!

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!! பெரிய பாளையத்தை சேர்ந்த கல்லூரி  மாணவியும் ஊத்துக்கோட்டையை சார்ந்த மாணவரும் பொன்னேரி இன்ஜினியரிங் காலேஜில் படித்து வந்தனர்.அங்கு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு வழக்கம்போல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு அவர்கள்  தந்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில் […]

Continue Reading

தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் 15வது மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.!!

தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் 15வது மாநாடு சேப்பாக்கத்தில் நடைபெற்றது.!! சென்னை ஜூன் 5 தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் அரங்கில் தோழர் நாகேஸ்வரி நினைவரங்கத்தில் 15 வது திட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மின்வாரிய மாநில திட்ட தலைவர் வி. சீனிவாசன், திட்ட துணை தலைவர் இ.ராஜசேகரன், அண்ணாசாலை கோட்ட செயலாளர் லூயிஸ், தியாகராய நகர் கோட்ட தலைவர் […]

Continue Reading

உலகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.!!

திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.. உலக பால் தினத்தையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு விருது வழங்கினார்… அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நாட்டு மாடுகளின் பால் உற்பத்தி குறைந்துகொண்டே வருவதை அடுத்து, பல இடங்களில் கலப்படம் பால் விற்பனையாவதாக வந்த குற்றச்சாட்டுக்கு பரிசோதனை செய்து பார்க்கப்படும் என்றும், […]

Continue Reading