சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!!
சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை.!! நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மான்யக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசுத் துறைகளின் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டுவதற்கே இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான […]
Continue Reading
