மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.!!

மூத்த புகைப்படக் கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் மறைவு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் மூத்த புகைப்படக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர் திரு. ஜார்ஜ் பிரான்சிஸ் வயது 58 , சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக பாதிப்பில் இருந்த திரு. ஜார்ஜ் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று (11-04-2019) இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது . கார்பந்தயங்களை படமெடுப்பதில் பெரும் […]

Continue Reading

தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன் பெசன்ட் நகரில் வாக்கு சேகரித்தார்.!!

தென்சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலையில் சென்னை பெசன்ட் நகர், பஸ் டிப்போ, விநாயகர் கோயில் அருகில்175, 176 வட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, அசோக் எம்.எல்.ஏ, ராஜேந்திர பாபு, கண்ணன், வட்ட செயலாளர்கள் 176. ஆறுமுகம், 177. இமாம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க வடிவேல், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி […]

Continue Reading

பாட்டாளி மக்கள் கட்சி ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் த.மா.க தலைவர் ஜி.கே வாசனை சந்தித்தார்.!!

பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீ பெரும்புத்துர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் அருகில் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் தாம்பரம் லயன் இ மணி பிசத்தியநாராயணன் தலைமை நிலைய செயலாளர் அசோகன் பா ம க மாவட்ட செயலாளர் காஞ்சி வினாயகம் உடன் இருந்தனர்

Continue Reading

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!!

விண்வெளி ஆராய்ச்சி கருத்தரங்கிற்காக நாசா செல்லும் நாராயணா கல்வி குழும மாணவர்கள்.!! சென்னை மார்ச் 25, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் இந்த ஆண்டு மனிதர்கள் வாழ பூமிக்கு மாற்றான வாழ்விடம் குறித்து போட்டிகளை நடத்தியது நாசா. இந்தப் போட்டியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் […]

Continue Reading

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.!!

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு. தமிழரசன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்.!! முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவருமான சே.கு. தமிழரசன் அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு தங்கராஜ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயளாளர் N சம்பத் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்களை இன்று சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தல் […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளரை ஜி.கே. வாசன் இன்று அறிமுகப்படுத்தினார்.!!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிமுகபடுத்தி பத்திரிகையாளர் முன் இன்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், ராயபுரம் பி.எம். பாலா, பிஜு சாக்கோ, தாமாக மூத்த நிர்வாகி வி.பி ஜவஹர் பாபு, மற்றும் […]

Continue Reading

திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார் .!!

திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார் .!! சென்னை வடக்கு – டாக்டர். கலாநிதி வீராசாமி, சென்னை தெற்கு – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், காஞ்சிபுரம் (தனி) – ஜி.செல்வம் அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன் வேலூர் – கதிர் ஆனந்த் தருமபுரி – டாக்டர்.எஸ் செந்தில் குமார் திருவண்ணாமலை – சி. என் அண்ணாதுரை சேலம் -எஸ்.ஆர்.பார்த்தீபன் கள்ளகுறிச்சி – கவுதம […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்காணல், இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணியையும் தாண்டி நடந்துகொண்டிருக்கிறது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்காணல், இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணியையும் தாண்டி நடந்துகொண்டிருக்கிறது.!! கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், விருப்பமனு கொடுத்தவர்களை, காலை 10 மணி முதல் இதுவரை தொடர்ந்து 12 மணி நேரமாக சோர்வின்றி நேர்காணல் செய்துகொண்டிருக்கிறார்.நேர்காணலில் பங்கேற்கும் கட்சி உறுப்பினர்களும், காத்திருந்து உற்சாகத்துடன் பங்கேற்றுக்கொண்டிருகின்றனர்.

Continue Reading

அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மார்ச் 10 சென்னை அடையாரியில் உள்ள கிரௌன் பிளாசா என்ற நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க தே.மு.தி.க இடையே கூட்டணி தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்றது.இதில் அதிமுக தரப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி , பங்கேற்றனர்.தேமுதிக தரப்பில் அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

Continue Reading

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நேர்காணல் இன்று தொடங்கியது.!!

தி.மு.க.நேர் காணல் தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

Continue Reading