ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!!!

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த கூட்டம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி […]

Loading

Continue Reading

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிரடி காய்கறி விற்பனை.!!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை தமிழக அரசு.!! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5,483 வாகனங்களில் 2,391 மெ.டன் காய்கறிகள், பழங்கள் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Loading

Continue Reading

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.!!!

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகைப்பொருட்கள் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அந்த […]

Loading

Continue Reading

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் விவகாரம் காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ஓ.பி.எஸ் மீது அமைச்சர் சேகர் பாபு கடும் தாக்கு !!

அதிமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட களப்பணியாளர்கள் நீக்கப்படுவதாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு, அதுபோன்று யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும், காமாலை நோய் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று ஓ.பன்னீர் செல்வத்தை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கடுமையான விமர்சித்துள்ளார்.   சென்னை கே.கே.நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் இணைந்து 1000 மூன்று சக்கர, நான்கு […]

Loading

Continue Reading

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (25.5.2021) தலைமைச் செயலகத்தில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் எல்லா பகுதி மக்களுக்கும் தங்குதடையின்றி விநியோகம் செய்வது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் (முழு […]

Loading

Continue Reading

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் 5 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு: விவசாயிகள் அனுமதி பெற தொலைபேசி எண் வெளியீடு.!!!

தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. காய்கறிகள், பழங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் அனுமதி பெறுவதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகமே 24 முதல் 31 வரை முழு ஊரடங்குஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம்விற்பனை […]

Loading

Continue Reading

இன்று முதல் முழு ஊரடங்கு நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூர், அரியலூரில் காய்கறி வாங்க குவிந்த மக்கள்-அளவுக்கு அதிகமாக பொருட்கள் வாங்கி சென்றனர்.!!!

பெரம்பலூர் : இன்று முதல் முழு ஊரடங்கால் நேற்று தளர்வு அறிவிப்பால் பெரம்பலூரில் காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக ளில் கட்டுப்பாடின்றி குவிந்த பொதுமக்கள் ஒருவாரத்திற்கு தேவைக்கான பொருட்களை வாங்கி சென்றனர்.2வது அலையில் வேகமா கப் பரவி பேரிழப்பு களை ஏற்படுத்தி வரும் கொரோ னா வைரஸ் தொற்றுப்பர வலைக் கட்டுப்படுத்த தமி ழக அரசு இன்று(24ம்தேதி) முதல் வருகிற 31ம்தேதி வ ரை முழு ஊரடங்கை பிறப் பித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் சமூக இடைவெளியை […]

Loading

Continue Reading

ஈரோட்டில் வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனை. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து.!!!

மாநகர் பகுதியில் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வண்டிகள் மூலம் மக்கள் குடியிருப்புக்கு சென்று காய்கறிகள் மளிகை […]

Loading

Continue Reading

சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.!!

சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி துவங்கி வைத்தார்.!! சென்னை.பிப் 7 சென்னை சோழிங்கநல்லூர் ஃபோர்டு நிறுவனத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி துவங்கி வைத்தார். அப்போது,தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,தொழில்துறை செயலாளர் முருகானந்தன் , ஃபோர்டு மேலாண்மை இயக்குநர் மைக்கேல் பிரிமியேர் ஆகியோர் இருந்தனர். இந்த தொழில் நுட்ப மற்றும் புதுமை மையமானது ஃபோர்டின் உலகளாவிய தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக […]

Loading

Continue Reading

இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!

இந்தியாவில் டிராக்டர் ஏற்றுமதியில் ஐடிஎல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.!!  சர்வதேச டிராக்டர் நிறுவனத்தின் தயாரிப்புகளான சோனாலிகா மற்றும் சோலிஸ் வகை டிராக்டர்களின் ஏற்றுமதி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்திலும் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் ஏற்றுமதி 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்து ஐ.டி.எல். குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் மிட்டல் கூறுகையில், “டிராக்டர் ஏற்றுமதியில் எங்கள் நிறுவனம் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் மூன்று இலக்க வளர்ச்சியை […]

Loading

Continue Reading