புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில்கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி.!!
புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில்கொண்டு, பதவியேற்றதில் இருந்து மாநில அரசுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் துணைநிலைஆளுநர் கிரண்பேடி அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அ பேட்டி.. புதுச்சேரியில் முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களை, இன்று (17-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் […]
Continue Reading