சென்னை மேயர் பிரியா ராஜனை ஜெ.எம்.பஷீர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.!!

சென்னை_மேயர் Chennai Mayor #பிரியா_ராஜன் அவர்களை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஜெ. எம் பஷீர் சந்தித்து மரியாதை நிமித்தமாக சந்தித்துஅவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சென்னை துணை மேயர்  மகேஷ்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Continue Reading

டிக் டாக் சூர்யா மதுரையில் அவரது காதலர் சிக்காவுடன் கைது.!!

  சமூக வலைதளங்களில் ஆபாச பேச்சுக்கள் சைகைகள் வீடியோக்களை வெளியிட்ட ரவுடி பேபி சூர்யா கைது. யூடியூபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கா ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த யூடியூப் தம்பதியினர் அவர்களது யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து […]

Continue Reading

“நானே பின்னணி குரல் கொடுப்பேன்..!” ‘அடம்பிடித்து, ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர் !!’

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் புதுமுகம் ருத்ரா நாயகராக நடித்துள்ள ”சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ‘ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே, சில பல பெரிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே , அள்ளியிருக்கிறது. அதில், ‘கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன் ‘, ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , இண்டியன் மீராக்கி […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் 119 வது வார்டில் திமுக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு தொடங்கி வைத்தார்.!!

  தமிழக முதலமைச்சர்மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக கழக இளைஞரணி செயலாளர்,உதயநிதி ஸ்டாலின்,  ஆலோசனைப்படி சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு  முன்னிலையில் திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் ARP.M.காமராஜ்  தலைமையில் திருவல்லிக்கேணி 119 வட்ட கழக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மு.பகுதி கழக செயலாளர் அவைத்தலைவர் க.வே செழியன், ஆர் என் துரை, VN ராஜன், ரவி ராஜ்குமார் . சிறப்பு அழைப்பாளர்கள் […]

Continue Reading

அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார்.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் புகைப்படக்கலைஞர் சம்பத் தலைமையில் இணைந்து சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 1965ல் திறந்து வைக்கப்பட்ட பழமை வாய்ந்த சென்னை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன், கூடுதல் கல்வி அலுவலர் பாரதிதாசன், பள்ளியின் […]

Continue Reading

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் பிறந்தநாள் விழா.!!

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் கடந்த 16.12.2021ஆம் தேதி கோலாகலமாக கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மனித வள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நாடு தழுவிய நிலையிலுள்ள தலைவர்கள், உறுப்பினர்கள், மகளிர், இளைஞர்கள் என பலர் கலந்து […]

Continue Reading

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

    *சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!! இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே […]

Continue Reading

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!! இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே நீ தாண்டி” […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!!

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று அண்ணா -கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் மரியாதை செலுத்தி விட்டு திருவல்லிக்கேணியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நெ.சிற்றரசு,திருவல்லிக்கேணி கழக பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ்,திருவல்லிக்கேணி பகுதி அவைத்தலைவர் காவே செழியன், 119வது வட்ட செயலாளர் கா.வே.மோகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து […]

Continue Reading

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.!!

  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர், முத்தம்மாள் காலனி மற்றும் ரஹ்மத் நகரில், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு […]

Continue Reading