ஊரடங்கு நேரத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பசி போக்கும் சென்னை காங்கிரஸ் பிரமுகர் …!

ஊரடங்கு நேரத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பசி போக்கும் சென்னை காங்கிரஸ் பிரமுகர் …! சென்னை.ஆக.15 – ஊரடங்கு நேரத்தில் மனிதநேயமிக்க செயல்களில் பல்வேறு தரப்பினரும் மதம், இனம், மொழி, கட்சி என பாகுபாடின்றி செய்து வருகின்றனர். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட உணவை இந்த ஊரடங்கு நேரத்திலும் சென்னை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் சாலையோரங்களில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவில்லாமல் தவிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு இரவு நேரங்களில் இலவசமாக […]

Continue Reading

தினமும் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடும்  தமிழகக் கிராமம்.!!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் சிறுதாமூர். சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் திண்டிவனத்திற்கு முன்பு உள்ள சிறுதாமூர் கிராமத்திற்கு சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. அவசர மருத்துவ உதவிக்கென அரசின் ஆரம்ப சுகாதார நிலையமோ கிடையாது. கல்வி வசதி உள்ளதா என்றால் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்புவரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். நடுநிலைப்பள்ளிக்குச் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டும் என்பதால் மாணவிகளில்  பெரும்பாலானோர் அய்ந்தாம் வகுப்போடு கல்வி கற்பதை நிறுத்திவிடுகின்றனர். அதனால்தான் இக்கிராமத்தில் பெண்களின் எழுத்தறிவு 26 […]

Continue Reading

சாதனை நாயகி ஆசிரியர் ஜெயமேரி.!!

  பள்ளி திறக்கப்படாமலேயே எனக்கு சம்பளம் வருகிறது; ஆனால், அந்த குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.இதனால், அந்த குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு அளிக்க முடிவு செய்து, வீட்டில் சமைத்து எடுத்துச் சென்று, என் வகுப்பில் படிக்கும், 30 குழந்தைகளுக்கும் முதலில் வழங்கினேன்….. ‘பள்ளி குழந்தைகள் பசியை தினமும் ஆற்றுகிறேன்!’ தான் பணியாற்றும் பள்ளி, கொரோனா ஊரடங்கால் மூடியிருக்க, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வருவது பற்றி, ஆசிரியை ஜெயமேரி: “சிவகாசியில் இருந்து, 8 கி.மீ.,யில் […]

Continue Reading

சுதந்திர தினத்தை முன்னிட்டு டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச செயலி அறிமுகம்.!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச செயலி அறிமுகம் சென்னை.ஆக.11- ஹாலோபண்டிட்ஸ் நிறுவனம் டப்ளின், ஓஹையோவில் தலைமை அலுவலகமும், சென்னையில் கிளை அலுவலகமும் செயல்படுகிறது. பல துறைகளில், பல நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஹாலோட்பண்டிட்ஸின் பங்கு நிறைந்துள்ளது. கோவிட-19 தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகல் வழிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதால் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தொழில்நுட்ப நிறுவனமான ஹாலோபண்டிட்ஸ், கொண்டாட்டங்களை மக்களிடம் கொண்டு வர, ஒரு இலவச ஆக்மெண்டட் ரியாலிடி அனுபவத்தை […]

Continue Reading

கந்தர் சஷ்டி கவசத்தை பழித்து பேசிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தும், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை ஓங்க வலியுறுத்தியும் வீடு தோறும் வேல் பூஜை நடைபெற்றது.!!

கந்தர் சஷ்டி கவசத்தை பழித்து பேசிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தும், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை ஓங்க வலியுறுத்தியும்  வீடு தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என பாஜக மாநில தலைவர் L முருகன், மற்றும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் அவர்களின் வேண்டுகோளின்படி,  வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள பாரதி நகரில், மாநில செயற்குழு உறுப்பினர் செளதா மணி தலைமையில், செல்வ அழகப்பன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற […]

Continue Reading

மறைந்த மனைவி மீது இருந்த அதீத பாசத்தால்தன் வீட்டு புதுமனை புகுவிழாவில் மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து நிகழ்ச்சியில் வைத்த கணவன்.!!

மறைந்த மனைவி மீது இருந்த அதீத பாசத்தால்தன் வீட்டு புதுமனை புகுவிழாவில் மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து நிகழ்ச்சியில் வைத்த கணவன்.!! ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர். இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகு சிலையாக வடித்து விழா […]

Continue Reading

கொரோனா காலத்தில்முதல்வர் எடப்பாடியாரின் சாதனையை ஒப்பிட்டால்.ஸ்டாலின் பெற்ற மதிப்பெண் பூஜ்யம் தான்.!! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி.!!

  கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் செய்த பணி பூஜ்யம் தான் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார் சென்னை மாநகராட்சி திருவிகநகர் 6 வது மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூரில் கொரோனா தொற்றுநோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 136 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். அதே போன்று கொரோனோ தொற்றில் குணமடைந்தவர்களுக்கு பரிசு பெட்டகங்களையும் பழங்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். […]

Continue Reading

பிரபல இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மேடை பாடகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்.!!

  இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக உள்ள சத்யன் மகாலிங்கம் வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை இசைத்துறையில் பாடகராக அடியெடுத்து வைத்தார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, […]

Continue Reading

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்சியர் பாராட்டு.!!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்சியர் பாராட்டு.!! நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் […]

Continue Reading

கேரளாவில் கடும் மழையால் விமான விபத்து விமானி உள்பட 14 பேர் பலி பயணிகள் பலர் படுகாயம்.!!

 கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியதால் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 174 பயணிகள் உட்பட 190 பேரில் 16 பேர் உயிரிழந்தனர். இரண்டு விமானிகளும் இந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். மழையால் தரையிறங்கிய பின் விமான ஓடுபாதையில் இருந்து விமானம் சறுக்கி முழு வேகத்தில் அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்ததாக தெரிகிறது. கொரோனா காரணமாக தாய்நாடு […]

Continue Reading