தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!!
தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!! சென்னை மே 14 100 வருட பழமையான இந்திய செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதன் கௌரவ தலைவராக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோயங் உள்ளார்.தமிழக செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவராக தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இந்த செஞ்சிலுவைசங்கத்தின் அமைப்பு தமிழகத்தில்35 மாவட்டங்களில் 84 […]
Continue Reading
