கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!!

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!! கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!! 63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார். அவர் உடல் நலம் இல்லாமல் அமெரிக்காவில் சிறிது காலம் சிகிச்சை பெற்றார் . மறைந்த மனோகர் பாரிக்கருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்

Continue Reading

திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார் .!!

திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார் .!! சென்னை வடக்கு – டாக்டர். கலாநிதி வீராசாமி, சென்னை தெற்கு – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், காஞ்சிபுரம் (தனி) – ஜி.செல்வம் அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன் வேலூர் – கதிர் ஆனந்த் தருமபுரி – டாக்டர்.எஸ் செந்தில் குமார் திருவண்ணாமலை – சி. என் அண்ணாதுரை சேலம் -எஸ்.ஆர்.பார்த்தீபன் கள்ளகுறிச்சி – கவுதம […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்காணல், இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணியையும் தாண்டி நடந்துகொண்டிருக்கிறது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்காணல், இரண்டாம் நாளான இன்று இரவு 9 மணியையும் தாண்டி நடந்துகொண்டிருக்கிறது.!! கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், விருப்பமனு கொடுத்தவர்களை, காலை 10 மணி முதல் இதுவரை தொடர்ந்து 12 மணி நேரமாக சோர்வின்றி நேர்காணல் செய்துகொண்டிருக்கிறார்.நேர்காணலில் பங்கேற்கும் கட்சி உறுப்பினர்களும், காத்திருந்து உற்சாகத்துடன் பங்கேற்றுக்கொண்டிருகின்றனர்.

Continue Reading

அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மார்ச் 10 சென்னை அடையாரியில் உள்ள கிரௌன் பிளாசா என்ற நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க தே.மு.தி.க இடையே கூட்டணி தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்றது.இதில் அதிமுக தரப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி , பங்கேற்றனர்.தேமுதிக தரப்பில் அக்கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

Continue Reading

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலை தரமணியில் திறப்பு.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாரத ரத்னா புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் அவா்களின் திருவுருவச் சிலையை தரமணியில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா் நூலக வளாகத்தில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், தென்சென்னைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினா் மருத்துவா் ஜெ.ஜெயவா்தன் ஆகியோர் முன்னிலையில் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். அருகில் உலகத் தமிழ் ஆராய்ச்சி இயக்குநா் முனைவர் கோ.விசயராகவன், சொல்லின் செல்வா் ஆவடி […]

Continue Reading

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நேர்காணல் இன்று தொடங்கியது.!!

தி.மு.க.நேர் காணல் தொடங்கியது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

Continue Reading

மலேசியத் தமிழ் குறும்பட வரலாற்றில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வெள்ளி இரவு திகில் குறும்படம் விரைவில் வெளியீடு.!!

மலேசியத் தமிழ் குறும்பட வரலாற்றில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வெள்ளி இரவு திகில் குறும்படம் விரைவில் வெளியீடு.!! மார்ச் 1 ரன்ஷிகா என்டர்பிரைசஸ் மற்றும் சிகரம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இதற்கு முன்பு இந்த ரன்ஷிகா நிறுவனத்தின் நடந்தது என்ன?, நிலா, அடைப்பு, மற்றும் தமிழ் ப நடிகர்களை வைத்து மலாய் குறும் படமும் இயக்கி உள்ளனர். மலேசியாை நாட்டின் கோலாலம்பூரை சேர்ந்த இயக்குனர் தயாளன் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் நடைபெற்றது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி 28 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது நாங்கள் ஒன்றும் பாஜகவின் பி டீம் (ஆதரவு கட்சி) அல்ல. மக்கள் நீதி மய்யம் என்பது தமிழ்நாட்டின் ஏ […]

Continue Reading

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அவரது வீட்டில் ரஜினி இன்று சந்தித்தார்.!!

உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜயகாந்தை ரஜினி இன்று சந்தித்தார் நல்ல ஆரோக்கியத்துடன் விஜயகாந்த் இருப்பதாக அவரை சந்தித்த பின் ரஜினி பேட்டியளித்தார்.!! நல்ல நண்பர் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன், துளியும் அரசியல் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார். நான்சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த் அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் எனத் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிறது.கட்சி அலுவலத்தில் கமல் கொடி ஏற்றினர்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வயதாகிறது என்றும் இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது என் கடமை என்றும் ஏனெனில் பள்ளிக்குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் நான் பள்ளிக்கு போகாத பிள்ளையாக இந்த […]

Continue Reading