மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!!

மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!! மலேசிய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தேவா இவர் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியில் வசிப்பவர். இவர் துவக்க காலத்தில் குறும்படத்தில் நடித்து வந்தார் மேலும் மலேசியா தமிழ், தெலுங்கு தொலைகாட்சியில் டி.வி. தொடர்களில் நடித்து வந்துள்ளார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை வடபழனி கே.கே நகரில் இயங்கிவரும் தியோட்டர் லேப் திரைப்பட பயிற்சி கல்லூரியில் 2015ம் ஆண்டு நடிப்பு பயிற்சி, நடனம் பயின்றுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன்நடித்த வேலைக்காரன், […]

Continue Reading

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைத்தார்.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் தாலுக்காவில் கீழ ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. ஜி.வி.மார்கண்டேயன் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.ஜி.சந்தோசம் அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்தார்கள். அருகில், கல்லூரின் செயலர் அருள்முனைவர் செ.விக்டர் அந்தோணிராஜ், கல்லூரின் முதல்வர் அருள்முனைவர் அ.செ.ஜோசப் சார்லஸ் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்

Continue Reading

ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ சேவை புரிந்தவர் பத்மஸ்ரீ விருது பெற்ற மக்கள் மருத்துவர் “டாக்டர் திருவேங்கடம் பெயரில் மாநகராட்சி 200 வார்டுகளிலும் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”! மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!!

“டாக்டர் திருவேங்கடம் பெயரில் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”! மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!! சென்னை அக்டோபர் 2 ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய டாக்டர் திருவேங்கடத்தின் பெயரில் மருத்துவ சேவை மையங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை விடுத்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் ஏழை எளிய மக்கள் நெருக்கமாக வாழும் […]

Continue Reading

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்.!!

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்! சென்னை அக்டோபர் 2 மூத்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி (வயது 89 )சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். சென்னை, மயிலாப்பூரில் 82 வயதான மனைவி மற்றும் மகள், மருமகன், கல்லூரியில் படிக்கும் பேரப்பிள்ளைகளுடன் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், முதுமையின் காரணமாக கடுமையாக நோயுற்று அவதிப்பட்டு வந்தார். பத்திரிகையாளர்கள் அவரை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்து […]

Continue Reading

உலக இதய நாளையொட்டி ராயப்பேட்டை மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக இதய நாள் விழிப்புணர்வு பேரணி சென்னை, செப் 29 உலக இதய நாளை முன்னிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக இதய நாளை முன்னிட்டு இதயத்தை உபயோகித்து இதயத்தோடு தொடர்பில் இருப்போம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மருத்துவமனை இயக்குனர் மணி துவக்கி வைத்தார். இதில் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்த், மருத்துவ துறை பேராசிரியர் சுலைமான், இதய துறை பேராசிரியர் பாலாஜி […]

Continue Reading

பழங்குடி மாணவிக்கு எந்தவித கட்டணமும் இன்றி கல்லூரியில் படிக்க உதவி செய்த கனிமொழி எம்பி.!!

சாதி சான்றிதழ் கிடைக்காததால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை எனப் பேட்டியளித்திருந்தார் பழங்குடியின மாணவி விஜயலட்சுமி. இந்த செய்தியைக் கண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் அலைபேசியில் பேசி விசாரித்தார். அப்போது பேசிய கனிமொழி எம்.பி, ஆலடி அருணாவின் மகன் எழில் வாணனுக்குச் சொந்தமான ஐன்ஸ்டீன் கல்லூரியில் எந்த ஒரு கட்டணமும் இன்றி மாணவி கல்லூரி படிப்பைத் தொடங்க ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் […]

Continue Reading

டைரக்டர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியுடன் நடிக்கிறார்.!!

  தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி இயக்குனர் இயக்குனர்_ஷங்கர் மகள் அதிதி_ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், #விருமன் . இதில் #கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். #சூர்யா #ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். ‘கொம்பன்’ முத்தையா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். #Viruman #Suriya #Jyotika

Continue Reading

நீங்களும் தொடங்கலாம் ஸ்நாக்ஸ் கஃபே சொல்கிறார் ” முதுகலை பட்டதாரி இளைஞர் பிரதீப் குமார் !!

  சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தமிழ்ச்சாலையில் ஸ்நாக்ஸ் கஃபே ஒன்று இருக்கிறது. இந்த கடையை இரவு நேரங்களில் பார்த்தால் சாலையோரங்களில் செல்வோர் ஒரு நிமிடம் நின்று ரசித்து விட்டு தான் செல்வார்கள். ஏனென்றால் கலர்கலராக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த கடை ஜொலிக்கும். எப்போதுமே கடையில் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமின்றி, ” சிறுதொழில் செய்வீர் ” என்பதற்கு உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கு முன்உதாரணமாக திகழும், எம்.எஸ்.சி. உணவு வேதியியல் மற்றும் உணவு […]

Continue Reading

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.!!

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள் தென்காசி.ஆக.31- மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் இல்ல திருமண விழாவில், திமுக மருத்துவ அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி […]

Continue Reading

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு  மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!!

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!! சென்னை.ஆக.30- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வையொட்டி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து, குடிநீர் தரத்தை ஆய்வு செய்தார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், திருவல்லிக்கேணி டாக்டர்.பெசன்ட் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை […]

Continue Reading