தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஏழை எளிய நடுத்தர பிரிவு மக்களின் அரசுப் பணி கனவை நனவாக்கும் வாய்ப்புகளில் ஒன்றுதான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள், கடுமையாக உழைத்து, நேர்மையாகத் தேர்வெழுதினால் போதும், அரசு வேலை நிச்சயம் என்ற நிலையே இதுநாள்வரை இருந்து வந்தது. ஆனால் தேர்வுகளில் முறைகேடு, தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாக நியமிப்பது… போன்ற அதிமுக […]
Continue Reading
