திமுக சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி 119வது வட்டத்தில் திமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட கமலா செழியன் விருப்ப மனு செய்தார்.!!

திமுக சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி 119வது வட்டத்தில் திமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட கமலா செழியன் விருப்ப மனு செய்தார்.!! சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 119வது வட்டமாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு இன்று மாவட்டச் செயலாளர் ஜெ அன்பழகனிடம் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த நிர்வாகி கா.வே.செழியன் மனைவி வே.கமலா இன்று மனு தாக்கல் செய்தார். அவரிடம் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.நேர்காணல் நடத்தினார். இந்நிகழ்வில் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் […]

Continue Reading

மலேசிய தமிழ் திரையுலகில் புதிய இளம் நடிகர் விமலன்.!!

மலேசிய தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகர் விமலன்.!! மலேசிய தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகர் விமலன் இவர் மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் வசிக்கிறார். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மலேசிய தமிழ் படமான பீஷ்மன், கெஜன் படத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இவர் மலேசிய மலாய் பாடல் ஆல்பத்திலும் இவன் கதை படத்திலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிப்பு துறை, […]

Continue Reading

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடந்தது பிரபல தமிழ் திரையுலக பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!!

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடந்தது பிரபல தமிழ் திரையுலக பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!! மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் 23 மற்றும் 24ம் தேதி நவம்பர் பிரிக்பீல்ட் விவேகானந்தா அரங்கில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தின் பிரபலமான தமிழ் பாடலாசிரியரான சினேகன் இந்நிகழ்வில் பங்குபெற்ற இளம் கவிஞர்களுக்கு பயிற்சியளித்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் தலைமை வகித்தார் இந்தப் பயிலரங்கில் 150க்கும் […]

Continue Reading

சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!!

சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!! சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 வருடங்கள் முன்பு 1994-1995 வருடங்களில் இந்த அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் படித்த காலத்தில் […]

Continue Reading

சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!!

சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!! சுகாதாரத்துறை சார்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு சரி பார்க்கப்பட்டு, மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்க பட்டது. மேலும் காய்ச்சலை தவிர்க்க நிலவேம்பு குடிநீர் வழங்க பட்டது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து […]

Continue Reading

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் “துரோணாச்சாரியா” நாடகத்தை ஆங்கிலத்தில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றினர்.!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் “துரோணாச்சாரியா” நாடகத்தை ஆங்கிலத்தில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றினர்.!! கர்ணா, வாலிவதம், பீஷ்மா, லங்கேஷ்வர ராவணா, குருசேத்திரா, ரகுவம்சம், கிருஷ்ணா, சுந்தரகாண்டம், சக்ரவியூகா, அனுமான், சிவா, கடோத்கஜன், இரணிய சகோதரர்கள், மற்றும் பரசுராமா ஆகிய நாடகங்களை தொடர்ந்து 15வது படைப்பாக “துரோணாச்சாரியா” நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றினர். தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கப்படுபவர் குரு. அப்படி ஒப்பற்ற குருவாகத் திகழ்ந்த துரோணாச்சாரியாரின் வாழ்க்கை நிலை, மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன், எடுத்துக் […]

Continue Reading

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.!!

அ.தி.மு.க. கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை பெற அமெரிக்காவில் சிகாகோ ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி,மற்றும் நியுயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசுமுறைப் பயணமாக சுற்றுபயணம் மேற்க்கொண்டு நேற்று தமிழகம் திரும்பினார் அவரை சென்னை விமான நிலையத்தில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அதிமுக கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மலர் கொத்துகளை வழங்கி வரவேற்றனர். துணை முதல்வர் […]

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!!

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!! சென்னையிலிருந்து மலேசியாவிற்கு இன்று அதிகாலை செல்லும் ஏா் ஏசியா விமானத்தில் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை தீவிரமாககண்கானித்தனா்.அப்போது திருவாரூரை சோ்ந்த சையத் இப்ராகீம் (36), விருதுநகரை சோ்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகிய 2 போ் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா […]

Continue Reading

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.!!

மயிலாப்பூர் பகுதி சார்பாக 10.11.2019 இன்று சாய்பாபா கோவில் பாலம் அருகில் உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.!! மரக்கன்று நடுதல் 100 பெண்களுக்கு புடவை 100 மாணவர்களுக்கு நோட்புக் & பென்சில் கிட் 200 லட்டு அனைவருக்கும் வழங்கபட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக வலைதள மாநில செயலாளர் சி.கிருபாகரன் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், […]

Continue Reading

ரஜினி மக்கள் மன்றத்தினர் மயிலாப்பூர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.!!

மயிலை பகுதி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு ஜுரம் பாதிக்காமல் இருக்க அப்பகுதி பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை மாவட்ட துணைச்செயலாளர் பட்டாணி மணி பகுதி செயலாளர் குருநாதன் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.வட்ட செயலாளர் ஜி.எஸ். லோகநாதன், மார்பிள் லோகு, செல்வராஜ், சேகர், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading