தங்கள் பள்ளி ஆசிரியர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்.!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பள்ளி ஆசிரியர் அவர். மாணவ -மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்ட கணித ஆசிரியர். அப்படிப்பட்டவர் அங்குள்ள ரயில் நிலையம் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் . அவரிடம் படித்த ஒரு மாணவி அவரைப் பார்த்து விட்டார். அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அருகில் சென்று பேச்சுக் கொடுத்தார். நம் ஆசிரியர்தான்! “என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டார். !” “பணி ஓய்வுக்குப் பிறகு என் பிள்ளைகள் என்னை கைவிட்டு சென்றுவிட்டனர், அவர்கள் இப்போது […]

Continue Reading

தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு படமான “தேசிய தலைவர்”படக்குழுவினர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் சந்திப்பு.!!

தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு படமான தேசியதலைவர் திரைபடகுழுவினர் மரியாதை நிமித்தமாக  இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்த போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு படத்தின் தேவர் வேடம் ஏற்று நடித்து தயாரிக்கும் பஷீர் அவர்கள் பூங்கொத்து வழங்கினார் உடன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி மற்றும் தேசியதலைவர் படத்தின் இணை தயாரிப்பாளர் AM சௌத்ரி ஆகியோர் இருந்தனர்

Continue Reading

மறைந்த  மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் 19 வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.!!

மறைந்த  மக்கள் தலைவர் ஐயா ஜி கே மூப்பனார் 19 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திரு உருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் மலர் அஞ்சலி செலுத்தினார் அருகில் பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், கோட்டூர் மதனகோபால், அறிவொளி நாகராஜன், அய்யம் பெருமாள் உடன் இருந்தனர்

Continue Reading

மாலைமுரசு நிருபர் ராஜபாண்டியன் இல்லத் திருமண விழா.!!

மாலை முரசு பத்திரிக்கை நிருபர் ராஜபாண்டி அவர்களின் மகள்  சீனிவாசகி- கங்கா ஆதித்தன் திருமண விழா மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சமூக இடைவெளியுடன் நடந்தது.இவ்விழாவில் தென் சென்னை கிழக்கு  வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள்கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன்,கராத்தே தியாகராஜன்.மதிமுக சார்பில் நன்மாறன் கர்மவீரர் காமராஜரின் பேத்தி வி.எஸ்.கமலிக்கா நாடார் அமைப்பின் சார்பில் தேசிய நாடார் சங்க தலைவர் விஜயகுமார் நாடார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள்  பத்திரிக்கையாளர்கள் […]

Continue Reading

மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ்-தயாரிப்பாளர் ப்ரிட்டோ மகள் சினேகா ப்ரிட்டோ திருமண விழா.!!

மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ்-தயாரிப்பாளர் ப்ரிட்டோ மகள் சினேகா ப்ரிட்டோ திருமண விழா.!! அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை.!! தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்துள்துள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ்,  தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் […]

Continue Reading

ஊரடங்கு நேரத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பசி போக்கும் சென்னை காங்கிரஸ் பிரமுகர் …!

ஊரடங்கு நேரத்தில் சாலையோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு பசி போக்கும் சென்னை காங்கிரஸ் பிரமுகர் …! சென்னை.ஆக.15 – ஊரடங்கு நேரத்தில் மனிதநேயமிக்க செயல்களில் பல்வேறு தரப்பினரும் மதம், இனம், மொழி, கட்சி என பாகுபாடின்றி செய்து வருகின்றனர். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட உணவை இந்த ஊரடங்கு நேரத்திலும் சென்னை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் சாலையோரங்களில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவில்லாமல் தவிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு இரவு நேரங்களில் இலவசமாக […]

Continue Reading

தினமும் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடும்  தமிழகக் கிராமம்.!!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் சிறுதாமூர். சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் திண்டிவனத்திற்கு முன்பு உள்ள சிறுதாமூர் கிராமத்திற்கு சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. அவசர மருத்துவ உதவிக்கென அரசின் ஆரம்ப சுகாதார நிலையமோ கிடையாது. கல்வி வசதி உள்ளதா என்றால் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்புவரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். நடுநிலைப்பள்ளிக்குச் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டும் என்பதால் மாணவிகளில்  பெரும்பாலானோர் அய்ந்தாம் வகுப்போடு கல்வி கற்பதை நிறுத்திவிடுகின்றனர். அதனால்தான் இக்கிராமத்தில் பெண்களின் எழுத்தறிவு 26 […]

Continue Reading

சுதந்திர தினத்தை முன்னிட்டு டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச செயலி அறிமுகம்.!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச செயலி அறிமுகம் சென்னை.ஆக.11- ஹாலோபண்டிட்ஸ் நிறுவனம் டப்ளின், ஓஹையோவில் தலைமை அலுவலகமும், சென்னையில் கிளை அலுவலகமும் செயல்படுகிறது. பல துறைகளில், பல நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஹாலோட்பண்டிட்ஸின் பங்கு நிறைந்துள்ளது. கோவிட-19 தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகல் வழிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதால் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தொழில்நுட்ப நிறுவனமான ஹாலோபண்டிட்ஸ், கொண்டாட்டங்களை மக்களிடம் கொண்டு வர, ஒரு இலவச ஆக்மெண்டட் ரியாலிடி அனுபவத்தை […]

Continue Reading

கந்தர் சஷ்டி கவசத்தை பழித்து பேசிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தும், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை ஓங்க வலியுறுத்தியும் வீடு தோறும் வேல் பூஜை நடைபெற்றது.!!

கந்தர் சஷ்டி கவசத்தை பழித்து பேசிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தும், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை ஓங்க வலியுறுத்தியும்  வீடு தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என பாஜக மாநில தலைவர் L முருகன், மற்றும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் அவர்களின் வேண்டுகோளின்படி,  வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள பாரதி நகரில், மாநில செயற்குழு உறுப்பினர் செளதா மணி தலைமையில், செல்வ அழகப்பன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற […]

Continue Reading

மறைந்த மனைவி மீது இருந்த அதீத பாசத்தால்தன் வீட்டு புதுமனை புகுவிழாவில் மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து நிகழ்ச்சியில் வைத்த கணவன்.!!

மறைந்த மனைவி மீது இருந்த அதீத பாசத்தால்தன் வீட்டு புதுமனை புகுவிழாவில் மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து நிகழ்ச்சியில் வைத்த கணவன்.!! ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர். இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகு சிலையாக வடித்து விழா […]

Continue Reading