பொன்கோகிலம் எழுதிய அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது.!!

மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில்  நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.!! இவ்விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேசினர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான இன்பா சுப்ரமணியன், சிங்கப்பூர் பெண் தொழில் முனைவரும்,தமிழ்ச் சங்க தலைவருமான விஜி ஜெகதீஸ்,உப்சி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் மனோன்மணி […]

Continue Reading

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி1 சென்னை அடையாறு ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியாலும் செம்மையான வழிகாட்டலாலும் சீரோடு சிறப்போடும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் எனும் கல்விக்கூடம் […]

Continue Reading

ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!!

ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!! புனித நீர்க்குடங்கள் ஏந்தி ஆடல் பாடலுடன் உற்சாக ஊர்வலம்!* 11-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று (நடைபெற்றது. எந்த ஒரு நற்செயலை தொடங்குவதற்கு முன்பும் மங்கலகரமான சடங்குகளைச் செய்வது மரபு. இதன்படி, இன்று ஆன்மிகக் கண்காட்சியின் தொடக்கவிழாவை ஒட்டி காலை 10 மணிக்கு வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் இருந்து குருநானக் […]

Continue Reading

தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ 1000 மற்றும் பொங்கல் பொருட்கள் சென்னை லாயிட்ஸ் காலணி டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க பட்டது.!!

தமிழக அரசின் பொங்கல் பரிசான 1000 ருபாய், கரும்பு, சர்க்கரை உள்பட உங்கள் பொருட்களை லாயிட்ஸ் காலனி 120 வட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டி.ரமேஷ் துவக்கி வைத்தார் உடன் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் எம்.வேலு, மீன் உமையாள் 120வட்ட செயலாளர் ஆர்.செல்வம், ஏ. சவுந்தரராஜன், எம் முத்து கிருஷ்ணன், என். அரங்கநாதன்,ஜி.பி சோமு, சிவனேசன், இ.பி.என். வெங்கடேசன், மனோகரன்,கே. மோகன், வி.என். வெங்கடேசன், பிரிதிவிராஜ் மற்றும் பலர் […]

Continue Reading

மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!!

மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!! மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நூல் வெளியீட்டு விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேச […]

Continue Reading

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசன் மெழுகு சிலையை பிரபல பின்னணி பாடகி பி சுசிலா திறந்து வைத்தார்.!!

சென்னையில் திருவையாறு 2019 – பருவம் 15* 18 டிசம்பர் 2019 முதல் 25 டிசம்பர் 2019 வரை காமராஜர் அரங்கம், சென்னை சென்னை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய வைபவத்தின் துவக்க விழா, இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட 18 டிசம்பர் 2019 (புதன்கிழமை) அன்று கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், பிண்ணனி பாடகி பத்மபூஷண் டாக்டர் பி.சுசீலா, இந்திய […]

Continue Reading

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் யுடியூப் சேனலில் வெளியானது.!!

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர். மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் இன்று கோலாம்பூரில் யூடியூப் சேனலில் வெளியானது. புது முக இளைஞர்கள் நடித்த இந்த பல நேரம் இசை ஆல்பத்தின் இளம் இயக்குனர் தி.எஸ்.மதன் இயக்கி உள்ளார், இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா இந்த தமிழ் பாடல் ஆல்பத்தில் நீத்தா கிருஷ்ணன், திவ்யா பாரதி பன்னீர்செல்வம்,மெய் நீலன் தமிழ் செல்வன், வி.தினேஷ் (தி ஆமோ) ரம்யா ஜனனி, சதீஷ் நாயூடு, திவ்யா கோவன், ஆர். மாகாதேவன் மற்றும் […]

Continue Reading

மறைந்த சன் டிவி கேமராமேன் செந்தில் வீட்டிற்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!!

உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்த சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செந்திலின் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தார். செந்தில் இறந்த சமயத்தில் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அப்போது செல்ல முடியாத ஸ்டாலின் அவர்கள், இன்று சென்று தனது பங்களிப்பை பதிவு செய்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

Continue Reading

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானத்தை முன்னாள் எம்.பிக்கள் நா.பாலகங்கா எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.!!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு எழும்பூர் பகுதி அம்மா பேரவை சாரபில் சேத்துப்பட்டு டாக்டர் B R அம்பேத்கர் திடலில் பொது மக்களுக்கு காலை சிற்றுண்டியை வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் நா.பாலகங்காExMP மற்றும் எஸ்.ஆர் விஜயகுமார் Ex M P அ.தி.மு.க கழக மாணவரணி செயலாளர் ஆகியோர் புட்டு,இடியாப்பம்,இட்லி,வடை,பரோட்டா குருமா வழங்கினார்கள்,மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் K S […]

Continue Reading

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Continue Reading