தங்கள் பள்ளி ஆசிரியர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்.!!
கேரள மாநிலம் மலப்புரத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பள்ளி ஆசிரியர் அவர். மாணவ -மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்ட கணித ஆசிரியர். அப்படிப்பட்டவர் அங்குள்ள ரயில் நிலையம் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் . அவரிடம் படித்த ஒரு மாணவி அவரைப் பார்த்து விட்டார். அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அருகில் சென்று பேச்சுக் கொடுத்தார். நம் ஆசிரியர்தான்! “என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டார். !” “பணி ஓய்வுக்குப் பிறகு என் பிள்ளைகள் என்னை கைவிட்டு சென்றுவிட்டனர், அவர்கள் இப்போது […]
Continue Reading
