திருவல்லிக்கேணியில் 119 வது வார்டில் திமுக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு தொடங்கி வைத்தார்.!!

  தமிழக முதலமைச்சர்மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக கழக இளைஞரணி செயலாளர்,உதயநிதி ஸ்டாலின்,  ஆலோசனைப்படி சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு  முன்னிலையில் திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் ARP.M.காமராஜ்  தலைமையில் திருவல்லிக்கேணி 119 வட்ட கழக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மு.பகுதி கழக செயலாளர் அவைத்தலைவர் க.வே செழியன், ஆர் என் துரை, VN ராஜன், ரவி ராஜ்குமார் . சிறப்பு அழைப்பாளர்கள் […]

Continue Reading

அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார்.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் புகைப்படக்கலைஞர் சம்பத் தலைமையில் இணைந்து சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 1965ல் திறந்து வைக்கப்பட்ட பழமை வாய்ந்த சென்னை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன், கூடுதல் கல்வி அலுவலர் பாரதிதாசன், பள்ளியின் […]

Continue Reading

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் பிறந்தநாள் விழா.!!

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் கடந்த 16.12.2021ஆம் தேதி கோலாகலமாக கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மனித வள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நாடு தழுவிய நிலையிலுள்ள தலைவர்கள், உறுப்பினர்கள், மகளிர், இளைஞர்கள் என பலர் கலந்து […]

Continue Reading

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

    *சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!! இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே […]

Continue Reading

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!! இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே நீ தாண்டி” […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!!

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று அண்ணா -கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் மரியாதை செலுத்தி விட்டு திருவல்லிக்கேணியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நெ.சிற்றரசு,திருவல்லிக்கேணி கழக பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ்,திருவல்லிக்கேணி பகுதி அவைத்தலைவர் காவே செழியன், 119வது வட்ட செயலாளர் கா.வே.மோகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து […]

Continue Reading

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.!!

  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர், முத்தம்மாள் காலனி மற்றும் ரஹ்மத் நகரில், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு […]

Continue Reading

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பு சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.!!

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பு சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.!! பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகி மோகன்ராஜ் வில்லவன் பேசியதாவது இளைஞர்களிடையே மலேசிய குடும்பத்தின் உணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் பேசினார் கோலாலம்பூர் நவ 25 பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் கொள்கையான மலேசிய குடும்பம் இளைஞர்களிடையே மேலோங்கச் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது என்று  மாற்று திறனாளிகளோடு ஏற்றமிகு தீபத்திருநாள் நிகழ்வின் வரவேற்புரையில் பெர்கெராக்கான் […]

Continue Reading

சிலாங்கூர் மாநிலம் அம்பாங் பகுதியில் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” எனும் நிகழ்சியில் கொரோனோ தொற்று மற்றும் ஏழ்மையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் செண்டிரியன் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!!

மலேசியாவில் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவே இம் முயற்சியில் இறங்கினேன் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் பேட்டி.!! மலேசிய நாட்டில் ஏழை மக்களிடையே நிலவி வரும் வறுமையை போக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கினார் சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன். இந்த ஆண்டு தீபாவளி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி அவர்களை முகத்தில் புன்னகையே மிளிர […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!!

இந்திய நாட்டு சுதந்திரத்துக்காக  அரும்பாடு பட்ட செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் S.பழனி,G.செல்வம்,ஏசிஎஸ் பேரவை தலைவர் S.L.சுதர்சன், N.லோகநாதன், பி.யுவராஜ்,தனசேகர்,மாவட்ட செயலாளர்கள் C.P.ராதாகிருஷ்ணன்,V.சீனிவாசன்,ஜானகிராமன், A.V.மணி,ஜெகன்,ஆனந்தன், A.G.முருகப்பெருமான், S.வினோத்குமார், S.சந்தோஷ் குமார்,மோகன்,சேகர்,சங்கர்,தீர்த்தகிரி,உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading