ஸ்காட்லாந்து நாட்டில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த தேசிய கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ் மாணவன் தியானேஷ்.!!

  ஸ்காட்லாந்து நாட்டில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் 3தங்க பதக்கங்களை வென்ற இந்திய மாணவன்.!! சென்னை மே 26 சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி சேர்ந்த ராகவன் இவர் ஸ்காட்லாந்து நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரது மனைவி ரம்யா ராகவன் ஸ்காட்லாண்டில் பள்ளி ஆசிரியை பணியில் இருக்கிறார் இருக்கிறார்.இவர்களது மகன் தியானேஷ் ராகவன் சென்னையில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இவரது தந்தைக்கு ஸ்காட்லாந்து நாட்டில் பணி கிடைத்ததால் அந்த ஊரில் தன் படிப்பை தொடர்ந்தார்.அவர் […]

Continue Reading

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!! செல்வி #ரேவதி 23, மதுரை #சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க உள்ளார். (குறிப்பு : ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்) 4 ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையை இழந்தார், ஒரு வருடத்தில் தாயையும் இழந்த இவரை இவரது பாட்டி வளர்த்து, டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க […]

Continue Reading

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர்.!!!

வெற்றி மகிழ்ச்சியில் சிம்ரன்ஜித் கவுரையும், ஷிவதபா எதிராளிக்கு குத்துவிடுவதையும் படத்தில் காணலாம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். துபாய்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 31-ந் தேதி வரை நடைபெறும் […]

Continue Reading

டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட 5 பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவி பிரியங்கா புகழரசு.!!

டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட 5 பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவி பிரியங்கா புகழரசு.!! டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மான விகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சென்னை அண்ணாசாலை கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பிரியங்கா புகழரசு 50 மீட்டர் பிரி ஸ்டைல்நீச்சல் போட்டியில் தங்க பதக்கமும், […]

Continue Reading

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!! சென்னை செப்டம்பர் 13 மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 22 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கராத்தே போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அடங்கிய குழு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை […]

Continue Reading

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.!!

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி மாநில அளவிலான உயரம் தாண்டுதலில் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து 1.76 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கும் அவருக்கு சிறந்தமுறையில் பயிற்சியளித்த பயிற்சியாளர்  ஜெயதாஸ் அவர்களை நாகர்கோவில் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Continue Reading

உலகக் கோப்பை  சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல நான் காத்திருந்த நாள்கள் அதிகம் பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர் பேட்டி.!!

உலகக் கோப்பை  சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல நான் காத்திருந்த நாள்கள் அதிகம் பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர் பேட்டி.!!   உலககோப்பை சேம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டி  தொடர் சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில்  நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம் செய்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களின் புதிய டெஸ்ட் சீருடை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், பிரத்யேக எண்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டஇந்திய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் சீருடை புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார். 1988ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வி.பி. சந்திரசேகர் இருந்த போது தோனியை அணிக்கு […]

Continue Reading

தொடர் மழையால் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி ரத்து.!!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மழைக்காரணமாக நாட்டிங்காமில் நேற்று நடைபெறவிருந்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் தொடர் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த ஆட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது மழையில்லை என்றாலும், கடந்த 2 நாட்களாக பெய்துவந்த மழைக்காரணமாக ஆடுகளத்திற்கு பாதிப்பில்லை என்றபோதிலும், மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் அவற்றை உலரவைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், சில மணிநேரங்கள் கழித்து ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஓவர்கள் […]

Continue Reading