கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!!

இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய “இதயமே இதயமே… உன்னைத் தேடித் தேடி…” என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் […]

Loading

Continue Reading

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைளை பற்றி நகர்ப்புறவாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இயங்கி கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள மகளிருக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி.!!

  தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்கு மண்டல் கோட்டூர்புரம் 170ஆவது வட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று 8 ஆண்டுகளில் சாதனைகளில் *மக்கள் தொண்டு நல்லாட்சி* *ஏழைகளின் நலன்* கருதி மத்திய அரசு திட்டங்களை பற்றி சிறப்பு அழைப்பாளராக நமது பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மற்றும் நமது தென்சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் மாவட்ட செயலாளர் MG.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு (NULM) NATIONAL URBAN LIVELIHOOD MISSION தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இயங்கி […]

Loading

Continue Reading

பாஜக சார்பில் தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டை நோக்கி பேரணி..!!

தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கக் கோரி தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதையொட்டி பாந்தியன் சாலை முனையில் இருந்து ராணி மெய்யம்மை அரங்கம் […]

Loading

Continue Reading

மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தொடர் பரதநாட்டியம் ஆடிய மலேசிய தமிழ் இளைஞர் கலைவாணனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.!!

மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தொடர் பரதநாட்டியம் ஆடிய மலேசிய தமிழ் இளைஞர் கலைவாணனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.!! சென்னை மே 29 மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தக்சரா பைன் ஆட்ஸ், விகாரா ஆட்ஸ் சார்பில் ஜும் காணோளி காட்சி மூலம் நடைபெற்று, இதில் மலேசியா, இந்தியா, சைனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு தொடர்ந்து 45 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடிய மலேசியாவை […]

Loading

Continue Reading

ஜி.கே.மூப்பனார் இளைய சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் 3ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.!!

  சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த ஜி.கே.மூப்பனார் இளைய சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் 3ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது திருவுருவ படத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்த போது எடுத்த படம். அருகில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,சந்திரன்,மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா,ரவிசந்திரன்,நிர்வாகிகள் சக்தி வடிவேல் மற்றும்,மயிலை பகுதி பொதுச்செயலாளர் டைல்ஸ் முருகன், […]

Loading

Continue Reading

“நானே பின்னணி குரல் கொடுப்பேன்..!” ‘அடம்பிடித்து, ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர் !!’

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் புதுமுகம் ருத்ரா நாயகராக நடித்துள்ள ”சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ‘ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே, சில பல பெரிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே , அள்ளியிருக்கிறது. அதில், ‘கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன் ‘, ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , இண்டியன் மீராக்கி […]

Loading

Continue Reading

திருவல்லிக்கேணியில் 119 வது வார்டில் திமுக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு தொடங்கி வைத்தார்.!!

  தமிழக முதலமைச்சர்மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக கழக இளைஞரணி செயலாளர்,உதயநிதி ஸ்டாலின்,  ஆலோசனைப்படி சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு  முன்னிலையில் திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் ARP.M.காமராஜ்  தலைமையில் திருவல்லிக்கேணி 119 வட்ட கழக உறுப்பினர் சேர்த்தல் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மு.பகுதி கழக செயலாளர் அவைத்தலைவர் க.வே செழியன், ஆர் என் துரை, VN ராஜன், ரவி ராஜ்குமார் . சிறப்பு அழைப்பாளர்கள் […]

Loading

Continue Reading

அமைச்சர் மா.சுப்பிரமணியம் பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார்.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் புகைப்படக்கலைஞர் சம்பத் தலைமையில் இணைந்து சென்னை அமைந்தகரை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 1965ல் திறந்து வைக்கப்பட்ட பழமை வாய்ந்த சென்னை நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன், கூடுதல் கல்வி அலுவலர் பாரதிதாசன், பள்ளியின் […]

Loading

Continue Reading

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் பிறந்தநாள் விழா.!!

தெற்காசிய நாடுகளின் சிறப்புத் தூதரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் தலைவருமான தான்ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ எஸ்.எ. விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் கடந்த 16.12.2021ஆம் தேதி கோலாகலமாக கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மனித வள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸின் தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நாடு தழுவிய நிலையிலுள்ள தலைவர்கள், உறுப்பினர்கள், மகளிர், இளைஞர்கள் என பலர் கலந்து […]

Loading

Continue Reading

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

    *சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!! இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே […]

Loading

Continue Reading