மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவிலில் பூஜை செய்யப் பட்ட பூக்களை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டனர் மயிலை பகுதி நிர்வாகிகள்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக மயிலை 123வது பகுதி சார்பாக கிழக்கு அபிராமபுரம் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவிலிருந்து எடுக்கப்பட்ட அம்மன் பூஜைக்கு பயன் படுத்தபட்ட 1 டன் எடையுள்ள பூக்களை மறுசுழற்சிக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 9வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் ஜெயக்குமார், ஜெகன் (GCC) அவர்கள் மேற்பார்வையில் இந்த பூக்கள் மறுசுழற்சி மாற்றம் செய்யப்பட்டது. மயிலை பகுதி மக்கள் நீதி மய்யம் சார்பாக […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!!

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!! சென்னை செப்டம்பர் 15 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமலஹாசன் அறிவிப்பின்படி தென் சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி 173 வது வட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா IPS(Rtd) அவர்களாலும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் கிருபாகரன் தலைமையிலும் மந்தவெளி ஆர் கே […]

Continue Reading

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 அடுக்குமாடியை இடித்து8 மாடி கட்டிடம் கட்ட குடியிருப்போர் கடும்எதிர்ப்பு.!!

குடிசைப்பகுதி மக்களுக்கு  8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது! மயிலாப்பூர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு!! சென்னை செப்-15 குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது என்று மயிலாப்பூரில் நடைபெற்ற  கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  அங்கு வசித்து வந்த குடிசை மக்களுக்கு  அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன . இந்த வீடுகள்  பழுதாகி விட்டதால் இவற்றை […]

Continue Reading

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…!

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…! சென்னை.செப்-14 பங்களாதேஷ், சிட்டா காங் பகுதியை சேர்ந்தவர் முகமது ராஷேத் (வயது 30) இவர் இம்மாதம் 1-ம் தேதி அவரது சொந்த ஊரில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருக்கும் ரூமிலிருந்து ஆட்டோவில் மருந்துவமனைக்கு வந்தார்.அப்போது ஆட்டோவில் அவரது பையை தவறவிட்டார். அதில் அவர் வைத்திருந்த பாஸ்போட், […]

Continue Reading

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!!

ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!! 1980களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தார். இவர் 16 வயதினிலே, குரு, தர்மயுத்தம், நான் அடிமை இல்லை, சிகப்பு ரோஜாக்கள், மூன்று முடிச்சு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.கடந்த […]

Continue Reading

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!!

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!! மலேசிய அனைத்து தமிழ் பத்திரிகையாளர்களுக்கு  கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர், டத்தோ டோமினிக் லாவ், கோலாலம்பூர் ஒக்கேடோ சைனிஸ் உணவகத்தில் “மலேசியாவின் 62 ஆம் ஆண்டின் சுதந்திர தின” விருந்து உபசரித்து, செய்தியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்து மகிழ்வித்தார். அனைத்து தமிழ் பத்திரிகை பிரதிநிதிகளுடன் “உலக நேசன்” நிர்வாக ஆசிரியர் ஈ.எஸ் மணி. உள்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துு கொண்டனர்.

Continue Reading

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!!

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!! சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது . இந்த புகைப்படம் கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 21ம் தேதி சந்திரயான்-2 மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 22ம் தேதி இஸ்ரோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீதர் டான்ஸ் அகடாமி நடனப்பள்ளி இன்று திறந்து வைக்கப்பட்டது.!!

சென்னை திருவல்லிக்கேணியில் நடன இயக்குனர் ஸ்ரீதரின் A.R.S அகடாமியின் புதிய நடன பள்ளி இன்று சினிமா நடன ஆசிரியர் ஸ்ரீதர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள்,A.R.S சினி நடன அகடாமியில் பயிற்சிபெறும் ஏராளமான மாணவ மாணவிகள் வந்திருந்தனர். இன்று திறக்கப்பட்ட இந்த நடன பள்ளியை பார்க்க அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சினி டான்ஸ் மாஸ்டர் உதவியாளர் பவானி வரவேற்றார். இந்த A .R.S […]

Continue Reading

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி உடலுக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி அஞ்சலி.!!

அருண் ஜெட்லி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் அஞ்சலி சோனியா காந்தி அஞ்சலின்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லி: முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் […]

Continue Reading

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!! உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 9-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.

Continue Reading