தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.!!

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள் தென்காசி.ஆக.31- மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் இல்ல திருமண விழாவில், திமுக மருத்துவ அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி […]

Loading

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.!!

சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில், பயணியருக்கு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த வாரம் ஆய்வு செய்தார். அப்போது, லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு மட்டும், உடல் வெப்ப பரிசோதனையுடன் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலித்து,4 […]

Loading

Continue Reading

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.!!

தமிழ்நாட்டில் கொரோனோ பாதிப்பால் 93 குழந்தைகள் பெற்றோரையும், 3,593 பேர் பெற்றோரில் இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்தவர்கள் 3,593 பேர் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 […]

Loading

Continue Reading

இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ்.காமேஸ்வரன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.!!

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான, பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ். காமேஸ்வரன் அவர்களின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Loading

Continue Reading

திருக்கோயில் பணியாளர்களுக்கு இலவச கொரோனோ தொற்று பரிசோதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கெரோனோ இல்லாத தமிழ்நாடு என்ற நிலையில் கொண்டுவர அமைச்சர்களுக்கும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூர் லட்சுமி மஹாலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை 1 மற்றும் 2வது மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்குமான இலவச கரோனா நோய் தொற்று பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ. ஆ. ப,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் […]

Loading

Continue Reading

கவியரசு கண்ணதாசன் 95வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.!!

சென்னை தியாகராய நகரில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குதொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் […]

Loading

Continue Reading

கொரோனா தொற்று ஒழிய வேண்டி 14கிலோ மீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்.!!

  கொரோனா ஒழிய வேண்டி திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்தார். ஆந்திரா மாநிலம் பீமவரம் ஊரைச் சேர்ந்த மாதவி என்பவர் கொரோனா வைரஸ் ஒழிய அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு இன்று அங்கப்பிரதட்சணம் செய்தார். 45 வயதாகும் மாதவி¸ ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தீவிர சிவ பக்தரான இவர் பாடல் பெற்ற சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் […]

Loading

Continue Reading

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்  முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !!

  அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம் தேதி அன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பத்தாண்டுக்கும் மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து […]

Loading

Continue Reading

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டபேரவை கூட்டம் தொடங்கியது.!!

தமிழ்நாட்டின் 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கியது.கவர்னர்  தனது உரையை வணக்கம் என தமிழில் தொடங்கினார். மேலும், தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் என்று பேசினார். சட்டசபை தோதலுக்கு பிறகு நடைபெறும் தமிழ்நாடு புதிய சபையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார். கவர்னர் உரை நிறைவடைந்ததும், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை […]

Loading

Continue Reading

தமிழ்நாடு அரசின் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மகள் திருமண வரவேற்பு விழா.!!

தமிழ்நாடு அரசின் விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் தி.மு.க  கழக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.இவ்விழாவில் சமூக இடைவெளியுடன் அரசியல் பிரமுகர்கள் உறவினர்கள் குறைந்த அளவு கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading