பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கார் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!!

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் #எலக்ட்ரிக்கார் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன. 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும்.விலை (Basic)- 25 லட்சம் On road – 30 லட்சம். ஒருமுறை சார்ஜ் செய்தால் – 452 கிலோமீட்டர் பயணிக்க முடியும். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் […]

Continue Reading

சாதித்துக் காட்டிய வணிகர் மாரிசாமி! 3 ஆம் வகுப்பில் 3 முறை தோல்வி தோல்வியடைந்தவர்!!

சாதித்துக் காட்டிய வணிகர் மாரிசாமி! 3 ஆம் வகுப்பில் 3 முறை தோல்வி தோல்வியடைந்தவர்!! சென்னை, தி. நகரில் 22.06.19 அன்று நடைபெற்ற த. ப. வ(முதல் குழு) வின் 206 வது வாரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக பிரமுகர் திரு. பி. மாரிசாமி உரையாற்றுகையில் பேசியதாவது: “தூத்துக்குடி மாவட்டம் பனையூர் என் சொந்த ஊர். மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலையில் வளர்ந்தேன். வாழ்வாதாரம் தேடி என் பெற்றோர் அடிக்கடி ஊர் மாறியதால், […]

Continue Reading

தங்கம் விலை திடீர் உயர்வு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 25,688ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது […]

Continue Reading

சாதிக்க விரும்புவோர் குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை பெரியவர் வி.கே.டி பாலன்.!!

(சாதிக்க விரும்புவோர் குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை பயணச்சீட்டு வாங்காமல் சென்னை வந்து, மகத்தான சாதனை படைத்த வீ. கே. டி. பாலன்.! ————————————– சிலர் சரித்திரம் படைப்பார்கள். சிலர் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள். சரித்திரத்தில் இடம் பிடித்த இவரது வாழ்க்கையில் ஒரு ருசிகர சரித்திரம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். வீ.கே.டி.பாலன், திருச்செந்தூரில் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தார். கூலிக்கு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் மிஞ்சிய உணவும், பழைய […]

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!!

இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!! இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார்.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி […]

Continue Reading

நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.!!

நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.!! பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம் வருமாறு. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுட்டுள்ள விலையிலிருந்து பெட்ரோல் 41காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன. […]

Continue Reading

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளார். புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனரான அமித் பானர்ஜிக்கு எலான் மஸ்க் ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக அமித் பானர்ஜி, எப்போது இந்தியா வர திட்டம் என கேட்டிருந்தார். அநேகமாக அடுத்த ஆண்டு என எலான் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த டெஸ்லா திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் சட்ட திட்டங்களும், விதிமுறைகளும் இதை செயல்படுத்துவதில் […]

Continue Reading

ரூபாய் மதிப்பு சரிவு உங்களை பாதிக்கும்

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் ரூ.69.09-ஆக சரிந்திருப்பதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் மீண்டும் செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தொடர்ந்து இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நிதிக் கணக்கீடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. இதனால் பொது மக்களுக்கு என்னவகையான பாதிப்புகள் ஏற்படும்? ரூபாய் மதிப்பு சரிவதால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதைப் பார்க்கலாம். ரூபாய் மதிப்பு சரிவு சில […]

Continue Reading

விரைவில் வருகிறது டாடா ஹாரியர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது டாடா அரங்கில் காட்சிப்படுத்தப்படிருந்த எஸ்யுவி வாகனம். அதற்கு அப்போது சூட்டப்பட்டிருந்த தற்காலிக பெயர் ஹெச்5எக்ஸ் (H5X). தற்போது இந்த மாடலுக்கு `ஹாரியர்’ (Harrier) என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. 5 பேர் பயணிக்கும் எஸ்யுவி மாடலுக்கு இந்தப் பெயர். இதில் 7 பேர் பயணிக்கும் வகையிலான மற்றொரு மாடலுக்கான பெயர் விரைவில் அறிவிக்கப்போவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கார் டாடா மோட்டார்ஸின் […]

Continue Reading

ஆசிய பங்கு சந்தைகளை கைப்பற்றும் டிராகன்

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கமுடியும் என்பது நாம் முன்னரே அறிந்த செய்திதான். ஆனால் ஒரு நாட்டின் பங்கு சந்தையையே வேறொரு நாட்டின் பங்கு சந்தை வாங்க முடியும் என்றால் நம்பத்தான் வேண்டும். இதனை டீமியூச்சுவலைசேஷன் என அழைக்கிறார்கள். நீண்டகாலமாக நடந்துவரும் இப்படியான வர்த்தகத்தில்தான் தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. பங்குச் சந்தையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை மாற்றியமைத்து, ஒரு நிறுவனம் குறிப்பிட்ட பங்கு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்த செயல்பாடு […]

Continue Reading