பிரதமர் நரேந்திர மோடி-“கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்”.!!!

பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுபற்றி வெளியான அறிவிப்பு: “கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக் கடனுக்கு உதவிகள் வழங்கப்படும். அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும். கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த […]

Continue Reading

தமிழகத்தில் கொரோனா தாண்டவம் இன்று ஒரேநாளில் புதிதாக 30016 பேருக்கு நோய் தொற்று.!!!

தமிழகத்தில் இன்று புதிதாக 30,016 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30,016 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 போ்பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.  அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா […]

Continue Reading

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!!!

தமிழகத்தில் 84.5 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு […]

Continue Reading

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.5.2021) தலைமைச் செயலகத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் இறக்குமதி.!!!

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கொரோனா பரவலின் 2-வது அலையால், தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) போதிய அளவு ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி சிப்காட் நிறுவனம் சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 3,250 ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகள், […]

Continue Reading

பிரியங்கா காந்தி வலியுறுத்தல் “மருத்துவ அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்”.!!!

‘மருத்துவ அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்’: பிரியங்கா காந்தி தொற்று நோய் காலத்தில் மருத்துவ அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “ஒரு தொற்றுநோய்களின் போது ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் […]

Continue Reading

உலகம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,25,066 -ஆக உயர்ந்துள்ளது.!!!!

வாஷிங்டன்: உலகம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,25,066 -ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்றின்இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வரும் நிலையில், நாளுக்‍கு நாள் தொற்று காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை  35,25,066 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்‍கையைவிட 2 […]

Continue Reading

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி எடுத்தது.!!!

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி எடுத்தது. இதையடுத்து, அந்நாட்டில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு அதிவேகத்தில் போடப்படுகிறது. இதனால், அங்கு நோய்த்தொற்று குறைய ஆரம்பித்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு தளர்த்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து இருந்தார். இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி, அந்நாட்டில் […]

Continue Reading

சிதம்பரத்தில் தனியார் தொடக்கப் பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கிவைத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர்.!!!

சிதம்பரம்: தமிழகத்துக்கு போதுமான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர். கூட்டத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கூடுதலாக செவிலியர்களை நியமிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]

Continue Reading

கடலுார் மாவட்டத்தில் பாதிப்பு தினமும் ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.!!!

கடந்த மாத இறுதியில் 1000 பேர் மட்டுமே சிகிச்சையில்இருந்த நிலையில், தற்போது, வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உட்பட 8,000 பேர் வரை சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிதம்பரம்,விருத்தாசலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள் என 35 இடங்களில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர, மாவட்டத்தில் 7க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Continue Reading