75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!!

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!! சென்னை மே 6 சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம் அருகில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளியில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகின்றன. இப் பள்ளியில் படித்த மாணவர்கள் கைதேர்ந்த டாக்டர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், வங்கியின் அதிகாரிகளாகவும், கராத்தே, ஜுடோ. விளையாட்டு போட்டி களில் வெற்றி சிறந்து […]

Continue Reading

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிடும் குடியிருப்போர் சங்கம்.!!

  சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு குடியிருப்போர் சங்கம் மூலம் உதவிடும் இளைஞர்கள்.!! சென்னை பிப்ரவரி 10 புனித ரமலான் திருநாளையொட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிட ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் ஜவார் உசைன் கான் தெரு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஏழை இஸ்லாமிய குடும்பங்கள் ரமலான் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட பிரியாணி அரிசி உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஜவார் […]

Continue Reading

தூத்துக்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு திருக்குரானை வழங்கிய ஜெ.எம். பஷீர்

திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விறுவிறுப்பாக பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தூத்துக்குடியில் அவர் செல்லும் கிராமங்களில் எல்லாம் அவரை திரளான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.அந்த பரபரப்பான பிரச்சார நேரத்தில் அவருக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு பிரமுகரும் தேவர் திருமகனார் படத்தில் தேவராக நடிக்கும் நடிகர் ஜெ. எம்.பஷீர் புனித திருக்குரானை வழங்கி அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.ஜே எம் பஷீர் உடன் ஏராளமான சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் […]

Continue Reading

தமிழகம் முழுவதும்  2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை .!!

தமிழகம் முழுவதும் 2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சென்னை, ஏப் 06 தமிழக முழுவதும் 2 – வது நாளாக 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி. கணேஷ் பாபு.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ் பாபு.!! சென்னை ஏப்ரல் 4 அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். கே. அசோக் அறிவிப்பின்படி மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி கணேஷ் பாபு தலைமையில் ஏராளமான […]

Continue Reading

மே 17 இயக்க கொடி அறிமுக விழா.!!

  மே பதினேழு இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு விழாவையொட்டி மே 17 இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு பிப்ரவரி 23, 2024 வெள்ளிக்கிழமை மாலை சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், தமிழின உரிமைக்கான போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் அரசியலுக்கு துணைநிற்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் ஐயா வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் […]

Continue Reading

நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட ‘தி பாய்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் […]

Continue Reading

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை_நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!!

சென்னை  சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மாலை  ஊடக- பத்திரிக்கையாளர்களுக்கு  முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ள நிவாரணத் தொகை மற்றும் 20 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்கள் உள்பட மழை கோட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  முதல் கட்டமாக 500 பேருக்கு  வழங்கினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் பி கே சேகர்பாபு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன்,சென்னை பத்திரிகையாளர் […]

Continue Reading

வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் சார்பில் கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.!!

  விஜிபி உலக தமிழ்ச் சங்கம் தமிழ் சங்கத்தின் 141 திருவள்ளுவர் சிலை கம்போடியாவின் திறப்பு கம்போடியாவில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 141 ஆவது திருவள்ளுவர் சிலையை கம்போடியா அரசின் கலாச்சார மையத்தின் இயக்குனர் திருமிகு மோர் அவர்கள் திறந்து வைத்தார் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர்  திருமதி சந்திரா பிரியங்கா அவர்களும் விஜிபி உலக தமிழ்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செவாலியர் விஜி சந்தோஷம் கலந்து கொண்டனர் முன்னாள் நீதிபதி டி […]

Continue Reading

சிங்கப்பூரில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூன் மாதம் நடைபெறுகிறது.!!

    உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில் 2023 ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெறுகிறது.! உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது. உலக தமிழ் ஆய்வு துவங்கப்பட்ட முதல், மன்றம் 1964ம் ஆண்டு இதுவரையில் 10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு கள் நடந்துள்ளன. 11ம் உலக தமிழ் மாநாடு, ஆராய்ச்சி சிங்கப்பூரில், 2023ம் ஆண்டு ஜூன் 16 முதல் 18ம் தேதி […]

Continue Reading